काष्ठकुड्यादिषु क्षिप्ते रसवच्छिवहेमता ।
तत्तत्तत्त्वबलावेशात् सर्ववस्त्वेकरूपिणम् ॥४८॥
kāṣṭhakuḍyādiṣu kṣipte rasavacchivahematā |
tattattattvabalāveśāt sarvavastvekarūpiṇam
ரஸம் (பாதரசம்) விறகு, சுவர் முதலியவற்றின்மீது இடப்படும்போது (அவற்றைத் தங்கமாக்குவது) போல், (இந்தப் பாவனை) சிவனாகிய தங்க-நிலையை (உண்டாக்குகிறது); அந்தந்த தத்துவத்தின் சக்தியின் வலிய ஆவேசத்தினின்று, (சாதகன்) அனைத்துப் பொருளையும் ஒரே வடிவமுடையதாக்குகிறான்.