दुःखासक्त्यान्यथासक्त्या सुखे निर्वृतिभूमिता ।
जडकायांगनिचये मद्दार्ढ्योचितचिन्तया ॥३७॥
duḥkhāsaktyānyathāsaktyā sukhe nirvṛtibhūmitā |
jaḍakāyāṃganicaye maddārḍhyocitacintayā
துன்பத்தில் பற்றின்மையால், பற்றை வேறுவகையாக (ஆத்மாவை நோக்கித்) திருப்புதலால், இன்பத்தில் ஆனந்த-நிலையை அடைகிறான்; (மேலும்) ஜட-உடலின் உறுப்புகளின் திரளில், 'நானே உறுதியான (தத்துவம்)' என்னும் (உறுதிக்கு) ஏற்ற சிந்தனையால் (உணர்வு அதையும் வ்யாபிக்கிறது).