संविद्देहतद्गतत्वे संवित्स्वातन्त्र्यमापतेत् ।
तोषे निर्वृतियोगो वा दार्ढ्यात् स्वातन्त्र्यमेतयोः ॥३६॥
saṃviddehatadgatatve saṃvitsvātantryamāpatet |
toṣe nirvṛtiyogo vā dārḍhyāt svātantryametayoḥ
உணர்வு உடலையும் அதிலுள்ளவற்றையும் வ்யாபித்தபோது, உணர்வின் ஸ்வாதந்த்ர்யம் (தன்னாட்சி) கைகூடும்; அல்லது (ஆழ்) நிறைவில் ஆனந்தத்துடன் சேர்க்கை; மேலும் உறுதியால் இவ்விரண்டின் (ஞான-க்ரியைகளின்) ஸ்வாதந்த்ர்யம் (கிட்டும்).