नचापि केवलाद्द्रव्यात् किंचनापि प्रवर्तते ।
तस्मादित्थमिह ज्ञेयं शाक्तं रूपभेदवत् ॥१६॥
nacāpi kevalāddravyāt kiṃcanāpi pravartate |
tasmāditthamiha jñeyaṃ śāktaṃ rūpabhedavat
வெறும் த்ரவ்யத்தினின்று மட்டும் (அதன் சக்தியின்றி) எதுவும் நிகழ்வதில்லை; ஆகவே இங்கே சாக்தம் (சக்திக்குரியது) இவ்வாறு அறியத்தக்கது — (சக்திமானின்று) வெறும் வடிவ-வேறுபாடு உடையதாய் (உண்மையில் அதனுடன் ஒன்றாய்).