शून्यत्वे सति युज्येत प्रमाणं वोपपद्यते ।
संवृत्यैव संवृतिर्हि निवार्या चेदसंगमः ॥८५॥
śūnyatve sati yujyeta pramāṇaṃ vopapadyate |
saṃvṛtyaiva saṃvṛtirhi nivāryā cedasaṃgamaḥ
ஶூன்யத்தன்மை (வெறுமை) இருந்தால், எந்தப் பிரமாணம் பொருந்தும், அல்லது நிலைபெறும்? மேலும் ஸம்வ்ருதி (வழக்கு-உலகு) ஸம்வ்ருதியாலேயே நீக்கப்படவேண்டும் என்றால், (அது) பொருந்தாமையே (வழக்கு தன் சொந்த நீக்கத்திற்கு அடிப்படையாகாது).