विकल्पाः पुनरायान्ति नचाभावक्रियां प्रति ।
घट एव करणत्वे सामग्री जनिकेति ते ॥६४॥
vikalpāḥ punarāyānti nacābhāvakriyāṃ prati |
ghaṭa eva karaṇatve sāmagrī janiketi te
(அதே) விகல்பங்கள் மீண்டும் வருகின்றன; மேலும் அபாவத்திற்கு (இன்மைக்கு)-உரிய (புரியத்தக்க) க்ரியை இல்லை. கடமே (தன் அழிவின்) கரணம் (கருவி) என்றால், (அந்த இன்மையை உண்டாக்கும்) ஸாமக்ரியே (காரணத்தொகுதியே) ஜனகம் (உண்டாக்குவது) என்று நீ (சொல்லவேண்டும்).