अथ दीपप्रकाशत्वे न नित्यत्वं न कर्तृता ।
कर्तृता तत्र दीपादेः करणत्वं तदीक्षणे ॥४७॥
atha dīpaprakāśatve na nityatvaṃ na kartṛtā |
kartṛtā tatra dīpādeḥ karaṇatvaṃ tadīkṣaṇe
விளக்கின் ஒளித்தன்மையில் நிலையும் இல்லை, கர்த்தாத்தன்மையும் இல்லை என்றால் — அங்கே (காண்பதின்) கர்த்தாத்தன்மை (ஆத்மாவினுடையது); விளக்கு முதலியவற்றுக்கு அதன்மூலம் காணுதலில் (வெறும்) கரணத்தன்மையே (கருவித்தன்மையே) உண்டு.