नेत्रादिव्यापृतेः पूर्वं घटं पश्यामि तादृशी ।
जायते प्रथमैवेच्छा नामाजातस्य यादृशी ॥४१॥
netrādivyāpṛteḥ pūrvaṃ ghaṭaṃ paśyāmi tādṛśī |
jāyate prathamaivecchā nāmājātasya yādṛśī
கண் முதலியன ஈடுபடுவதற்கு முன்னரே, 'கடத்தைப் பார்ப்பேன்' — இத்தகைய முதல் இச்சையே எழுகிறது, இன்னும் பிறக்காத (அறிவுக்கு) உரியதான வடிவில் (ஆகவே இச்சை அறிவுக்கு முற்பட்டு அதற்கு அடிப்படையாகிறது).