कामिनां कथमेतच्चेदुक्ता प्रागस्य सत्यता ।
ज्ञानस्य करणत्वेन कर्त्रपेक्षा प्रसज्यते ॥३४॥
kāmināṃ kathametacceduktā prāgasya satyatā |
jñānasya karaṇatvena kartrapekṣā prasajyate
காமிகள் (காமமயக்கம் உற்றோர்) போல் 'இஃது எவ்வாறு (சாத்தியம்)' என்றால் — இந்தப் (பொருளின்) உண்மை முன்னரே (எம்மால்) கூறப்பட்டது. மேலும் (அவர்களுக்கு) அறிவைக் கரணமாகக் (கருவியாகக்) கொள்ளுதலால், கர்த்தாவை அபேக்ஷித்தல் (சார்தல்) விளைகிறது.