कर्तृत्वे ज्ञप्तिमात्रत्वे आकांक्षा करणे भवेत् ।
द्विरूपत्वे विरुद्धत्वसंक्रमत्वं प्रवर्तते ॥३५॥
kartṛtve jñaptimātratve ākāṃkṣā karaṇe bhavet |
dvirūpatve viruddhatvasaṃkramatvaṃ pravartate
(அறிவு) கர்த்தாவாயின், அல்லது வெறும் அறிதலாயின், கரணத்தின்மீது (கருவியின்மீது) ஆகாங்க்ஷை (தேவை) எழும்; அஃது இருவடிவமாயின் (கர்த்தாவும் கரணமும் ஆயின்), முரண்பட்ட (நிலைகளுக்குள்) ஸங்க்ரமம் (கடந்துசெல்லல்) தொடங்கும்.