प्रकृत्यादीश्वरत्वेन सर्वदैव तदात्मता ।
संवित्तिशून्यब्रह्मत्ववादिनां जडतैव सा ॥२९॥
prakṛtyādīśvaratvena sarvadaiva tadātmatā |
saṃvittiśūnyabrahmatvavādināṃ jaḍataiva sā
(எமக்கோ, மாறாக,) ப்ரக்ருதி முதலியவற்றின்மீது (சிவனின்) ஈஶ்வரத்தன்மையால், எப்போதும் (அவனை) ஆத்மாவாகக் கொள்ளுதல் உண்டு. ஆனால் அறிவற்ற (ஸம்வித்தற்ற) பிரம்மத்தை உபதேசிப்போருக்கு, அந்த (பிரம்மம்) வெறும் ஜடமே.