ताभ्यां नचास्योपरागः प्रबुद्धत्वात्प्रभुत्वतः ।
तथान्येषां स्वात्मनैव विद्यया जगदात्मता ॥१८॥
tābhyāṃ nacāsyoparāgaḥ prabuddhatvātprabhutvataḥ |
tathānyeṣāṃ svātmanaiva vidyayā jagadātmatā
அவ்விரண்டாலும் அவனுக்குக் கறை (உபராகம்) இல்லை, அவன் ப்ரபுத்தனும் (விழிப்புற்றோனும்) ப்ரபுவும் (ஆள்வோனும்) ஆதலால்; வேறு சிலருக்கு, அவனது சொந்த ஆத்மாவாலேயே, வித்யையால், ஜகத்தை ஆத்மாவாகக் கொள்ளுதல் (உண்டு).