देहे देहे पृथक्त्वे तु तथा भेदो भवात्मकः ।
जलधारांशुमन्न्यायो येषां वा समवस्थितः ॥१३॥
dehe dehe pṛthaktve tu tathā bhedo bhavātmakaḥ |
jaladhārāṃśumannyāyo yeṣāṃ vā samavasthitaḥ
ஒவ்வொரு உடலிலும் அவற்றின் தனித்தன்மையால் அவ்வாறே ஸம்ஸாரமயமான (பிறவித்தொடரான) பேதம் உண்டு (என்போரும்); அல்லது (ஒரே ஸூர்யன் பல) நீர்-நிலைகளில் பிரதிபலித்தல் என்னும் உவமையில் தம் (விளக்கத்தை) நிலைநிறுத்துவோரும் உளர்.