इत्याहुर्येऽपि क्रीडार्थमेवमात्मा व्यवस्थितः ।
इत्यूचुर्येऽप्रबुद्धत्वं पश्चाद्ब्रह्म प्रबुद्ध्यते ॥१२॥
ityāhurye'pi krīḍārthamevamātmā vyavasthitaḥ |
ityūcurye'prabuddhatvaṃ paścādbrahma prabuddhyate
விளையாட்டின் பொருட்டே ஆத்மா இவ்வாறு (பன்மையில்) நிலைபெற்றது என்போரும் உளர்; (முதலில்) ஓர் அப்ரபுத்தத்தன்மை (விழிப்பற்ற நிலை) உண்டு, பின் பிரம்மம் விழிப்படைகிறது என்போரும் கூறியுள்ளனர்.