प्रतिबिम्बतया चान्ये ये वा सर्गमुखे स्वयम् ।
ब्रह्मैव गृह्णात्यात्मानं ततो भेदोपपादनम् ॥११॥
pratibimbatayā cānye ye vā sargamukhe svayam |
brahmaiva gṛhṇātyātmānaṃ tato bhedopapādanam
வேறு சிலர் ப்ரதிபிம்ப (பிரதிபலிப்பு) முறையால் (விளக்குகின்றனர்); அல்லது படைப்பின் தொடக்கத்தில் பிரம்மமே தன்னைத்தானே க்ரஹிக்கிறது, அதனின்று பேதத்தின் (வேறுபாட்டின்) உண்டாக்கம் என்போரும் உளர்.