वर्तते यदि तत्रान्यो न व्याप्तोऽसौ पुरापरैः ।
आकाशबुद्धिचित्तादेः कथमेकत्र चेत् स्थितिः ॥१००॥
vartate yadi tatrānyo na vyāpto'sau purāparaiḥ |
ākāśabuddhicittādeḥ kathamekatra cet sthitiḥ
அங்கே மற்றொன்று நிலைபெறுமாயின், அந்த (இடம்) முன்னரே மற்றவற்றால் வ்யாபிக்கப்படவில்லை (ஆகவே யதார்த்தவாதியின் அணுக்கள் ஒன்றாக நிற்காது). (மேலும் மறுப்பாயானால்:) அப்படியானால் ஆகாயம், புத்தி, சித்தம் முதலியன ஒரே இடத்தில் எவ்வாறு நிலைபெறுகின்றன (இதற்கு எமக்கு விடை உண்டு)?