वह्नेस्तु तत्रापेक्ष्यत्वे जनकत्वं व्यवस्थितम् ।
यच्च यद्विषयं ज्ञानं जज्जन्यं तस्य दृष्टवत् ॥५७॥
vahnestu tatrāpekṣyatve janakatvaṃ vyavasthitam |
yacca yadviṣayaṃ jñānaṃ jajjanyaṃ tasya dṛṣṭavat
ஆனால் நெருப்பே அங்கே அபேக்ஷிக்கப்படுவதாயின், (அதன்) ஜனகத்வம் (உண்டாக்குந்தன்மை) நிலைபெறுகிறது; எந்தப் பொருளை விஷயமாகக் கொண்ட அறிவோ, அது நேரடிக் காட்சியில் போலவே அந்தப் (பொருளால்)தான் உண்டாக்கப்படுகிறது (சின்னத்தால் அன்று).