बाह्यावयवतद्योगात्तदन्तरवियोगतः ।
पटो गृहीतः सकल इति न स्यात् प्रमा क्वचित् ॥४१॥
bāhyāvayavatadyogāttadantaraviyogataḥ |
paṭo gṛhītaḥ sakala iti na syāt pramā kvacit
வெளிப்புற அவயவங்களுடன் (கண்ணின்) தொடர்பாலும், அதன் உள்-அவயவங்களுடன் தொடர்பின்மையாலும், 'படம் (வஸ்திரம்) முழுமையாக அறியப்பட்டது' என்னும் ப்ரமா (சரியான அறிவு) எங்கேயும் உண்டாகாது (சைதன்யமே முழுமையை அறிகிறது).