व्यापका व्यपदिश्यन्ते स्वकार्यव्यापनादथ ।
यदि ते न स्वयंग्राह्या गृह्यन्ते नैव चक्षुषा ॥४०॥
vyāpakā vyapadiśyante svakāryavyāpanādatha |
yadi te na svayaṃgrāhyā gṛhyante naiva cakṣuṣā
தம் சொந்த கார்யத்தை வ்யாபித்தலால் (பொருள்கள்) வ்யாபகங்களாக (பரந்து-நிற்போனவாக) வழங்கப்படுகின்றன; ஆயின், அவை தம்மால்தாமே க்ராஹ்யமாகா (அறியப்படாதவையாயின்), கண்ணால் (மட்டும்) ஒருபோதும் அறியப்படமாட்டா (கண் மேற்பரப்பையே எட்டுவதால்).