इच्छावत्त्वमनेनैव न्यायेनास्य निजां क्रियाम् ।
अनिच्छुर्न करोत्येवमत एवास्ति निर्वृतिः ॥३७॥
icchāvattvamanenaiva nyāyenāsya nijāṃ kriyām |
anicchurna karotyevamata evāsti nirvṛtiḥ
இந்த நியாயத்தாலேயே அதற்கு இச்சையுடைமை (சித்திக்கிறது), ஏனெனில் அது தனது சொந்த க்ரியையைச் (செயலைச்) செய்கிறது; இச்சையற்றவன் எதையும் செய்வதில்லை. இக்காரணத்தாலேயே (அதற்கு) நிர்வ்ருதியும் (ஆனந்தமும்) உண்டு.