नानिर्वृतौ प्रवर्तेत स्फुटे ज्ञानक्रिये स्थिते ।
कर्मप्रभवनत्वात्तत्प्रभुत्वमवधार्यते ॥३८॥
nānirvṛtau pravarteta sphuṭe jñānakriye sthite |
karmaprabhavanatvāttatprabhutvamavadhāryate
நிர்வ்ருதி (ஆனந்தம்) இன்றி எவனும் செயலில் ஈடுபடான்; ஞானமும் க்ரியையும் (அனைத்திலும்) தெளிவாக நிலைபெற்றிருக்க, மேலும் (ஒவ்வொன்றும்) கர்மத்தின் (செயலின்) உற்பத்தி-ஸ்தானமாதலால், அதன் ப்ரபுத்வம் (சிவ-ஆதிக்கம்) நிர்ணயிக்கப்படுகிறது.