चक्षूरश्मिगमत्वं चेत् स प्रत्यक्षोऽर्करश्मिवत् ।
भावानां प्रतिबिम्बत्व आत्मनोऽपि न युक्तता ॥३३॥
cakṣūraśmigamatvaṃ cet sa pratyakṣo'rkaraśmivat |
bhāvānāṃ pratibimbatva ātmano'pi na yuktatā
கண்-கதிர் (பொருளை நோக்கி) செல்வதாயின், அது ஸூர்ய-கதிரைப் போல் ப்ரத்யக்ஷமாகத் (கண்ணுக்குப் புலனாக) தோன்றவேண்டும் (ஆனால் தோன்றுவதில்லை). பொருள்கள் (ஆத்மாவில்) பிரதிபிம்பங்களாயின், ஆத்மாவுக்கும்கூட பொருத்தம் இராது.