आत्मनो व्यापकत्वेन शरीरे व्यर्थता भवेत् ।
जडत्वादथवा शक्तस्तच्छक्त्या तद्घटो घवेत् ॥२५॥
ātmano vyāpakatvena śarīre vyarthatā bhavet |
jaḍatvādathavā śaktastacchaktyā tadghaṭo ghavet
ஆத்மாவின் வ்யாபகத்தன்மையால் (எங்கும் பரந்திருப்பதால்) சரீரம் (உடல்) வீணாகிவிடும்; ஜடமாதலால் (உணர்வற்றதாதலால்) எனில் — அல்லது (கண்) ஶக்தம் (ஆற்றலுடையது) எனில், அந்த ஶக்தியால் அந்த கடம் (உணர்வுடையதாக) ஆகும்.