कथं न देवदत्तस्य यज्ञदत्तवदाख्यया ।
अत्र संकेतितत्वाच्चेत् संकेतेनात्र किं कृतम् ॥७७॥
kathaṃ na devadattasya yajñadattavadākhyayā |
atra saṃketitatvāccet saṃketenātra kiṃ kṛtam
தேவதத்தனுக்கு யஜ்ஞதத்தனைப் போல (வேறொரு) ஆக்யையால் (பெயரால்) ஏன் (சேர்க்கை) இல்லை? இங்கே சங்கேதம் (உடன்படிக்கை) செய்யப்பட்டதால் எனில் — இங்கே சங்கேதத்தால் (உடன்படிக்கையால்) என்ன செய்யப்பட்டது?