बहूनां कल्पनीयात्र नच वा व्यतिरेकतः ।
व्यक्तिः स्थिता पदार्थानां घटो व्यक्तोऽभिधीयते ॥४१॥
bahūnāṃ kalpanīyātra naca vā vyatirekataḥ |
vyaktiḥ sthitā padārthānāṃ ghaṭo vyakto'bhidhīyate
இங்கே பல (வ்யக்திகளை) கற்பிக்கவேண்டும் என்பதில்லை; அல்லது (வஸ்துவிலிருந்து) வேறுபட்டதாகவும் (அல்ல); பதார்த்தங்களின் (பொருள்களின்) வ்யக்தி (வெளிப்பாடு) நிலைபெற்றுள்ளது; வெளிப்பட்ட கடம் 'கடம்' எனப்படுகிறது.