अकाले जननं किंचिद्बाध्यते वा जनिक्रिया ।
कृत्वा कार्यं क्रिया याता गतायां किं प्रबाध्यते ॥१६॥
akāle jananaṃ kiṃcidbādhyate vā janikriyā |
kṛtvā kāryaṃ kriyā yātā gatāyāṃ kiṃ prabādhyate
காலமின்றி (தவறான காலத்தில்) ஏதேனும் ஒன்றின் தோற்றம் பாதிக்கப்படுகிறதா, அல்லது ஜனி-க்ரியை (உண்டாக்கும் செயல் பாதிக்கப்படுகிறதா)? காரியத்தைச் செய்துவிட்டு க்ரியை (செயல்) கடந்துவிட்டது; கடந்தபின் என்ன பாதிக்கப்படுகிறது?