शवला चितिरुच्येत परस्य पररूपिणी ।
सा शक्तिः परमेशस्य संस्थिता द्रव्यकर्मवत् ॥१४॥
śavalā citirucyeta parasya pararūpiṇī |
sā śaktiḥ parameśasya saṃsthitā dravyakarmavat
விசித்திரமான (பல்வேறான) சித்தி (உணர்வு), பரத்தின் (பரம்பொருளின்), பரத்தின் வடிவமே கொண்டதாகக் கூறப்படலாம்; அந்தச் சக்தி பரமேஶனுடையது, த்ரவ்யத்திற்கும் கர்மத்திற்கும் (வேறன்மை உள்ளது) போல் (அவனின்று வேறன்றி) நிலைபெற்றுள்ளது.