तथापि योजितो युक्त्या प्रकाशमधिकं गृहे ।
दीपेनान्यतमेनापि न तथा वह्निराशिना ॥११॥
tathāpi yojito yuktyā prakāśamadhikaṃ gṛhe |
dīpenānyatamenāpi na tathā vahnirāśinā
ஆயினும், யுக்தியால் முறையாக அமைக்கப்பட்ட ஒரே விளக்கு, வீட்டில் (திறமையின்றிக் குவித்த) நெருப்புத்திரளைவிட அதிக ஒளியைத் (தருகிறது) — (அவ்வாறே அறியப்பட்ட உண்மையின் திறமையான பயன்பாடு பெரும் பலனைத் தருகிறது).