सर्वत्र सारभूतत्वात्सर्वत्रैवाजडत्वतः ।
सर्वभावस्वभावत्वादभावस्यापि भावतः ॥८९॥
sarvatra sārabhūtatvātsarvatraivājaḍatvataḥ |
sarvabhāvasvabhāvatvādabhāvasyāpi bhāvataḥ
(இது) எங்கும் (உணர்வே) ஸாரமாதலால்; எங்கும் அஜடத்தன்மையால் (அறிவுடைமையால்); அனைத்துப் பொருள்களுக்கும் ஸ்வபாவமாதலால்; மேலும் அபாவமும் (இன்மையும் உண்மையில் ஒரு நேர்) பொருளாதலால் (நிலைபெறுகிறது).