विरोधे दण्डघटयोर्दृष्टान्तोऽस्ति न ते क्वचित् ।
तेजसा तमसो यस्मान्न विनाशस्त्वयेष्यते ॥७२॥
virodhe daṇḍaghaṭayordṛṣṭānto'sti na te kvacit |
tejasā tamaso yasmānna vināśastvayeṣyate
தண்டத்திற்கும் (தடிக்கும்) கடத்திற்கும் (நீ கல்பிக்கும்) விரோதம் (எதிர்மை) போன்றதற்கு உனக்கு எங்கேயும் (சரியான) த்ருஷ்டாந்தம் இல்லை; ஏனெனில் ஒளியால் இருளின் அழிவு உன்னால் ஏற்கப்படுவதில்லை (பௌத்தனுக்கு இருள் என்பது ஒளியின்மையே, அழிக்கப்படும் பொருளன்று).