किं वा नाश्यं न मृत्पिण्डं घटस्य जनकं भवेत् ।
तदनाशे न किंचित्स्याद्घट एव न जायते ॥६८॥
kiṃ vā nāśyaṃ na mṛtpiṇḍaṃ ghaṭasya janakaṃ bhavet |
tadanāśe na kiṃcitsyādghaṭa eva na jāyate
அல்லது, கடம் ஆகும்போது அழிக்கப்படுவதான களிமண்-கட்டியே கடத்தின் ஜனகம் (உண்டாக்குவது) ஆகாதோ? அஃது அழியாவிட்டால் எதுவும் ஆகாது; (முற்றிலும் அழிந்தாலோ,) கடமும் (வெறுமையினின்று) பிறக்காது.