एवं तथा शक्तिमतः शक्तस्य समवस्थिता ।
जगद्विचित्रता शैवे न पुनर्दर्शनान्तरे ॥२॥
evaṃ tathā śaktimataḥ śaktasya samavasthitā |
jagadvicitratā śaive na punardarśanāntare
அவ்வாறே, சக்தி-கொண்ட சக்திமானுக்குரிய ஜகத்தின் விசித்திரத்தன்மை (பல்வேறுபாடு) ஶைவ (உபதேசத்தில்) நன்கு நிலைபெறுகிறது, வேறு எந்தத் தரிசனத்திலும் (மதத்திலும்) அன்று (கீழ்வரும் விசாரம் காட்டுவது போல்).