शब्देन चेत्तदेवं हि सर्वसंसारनाशता ।
असत्यव्यवहारेण तादृगेव जगद्भवेत् ॥७४॥
śabdena cettadevaṃ hi sarvasaṃsāranāśatā |
asatyavyavahāreṇa tādṛgeva jagadbhavet
(வெறும்) ஶப்தத்தாலேயே (வழக்கு நடக்கும்) எனில், அப்படியெனில் அனைத்து சம்ஸாரத்தின் நாஶம் (அழிவு உண்டாகும்); அசத்ய-வ்யவஹாரத்தால் (பொய்-வழக்கால்) ஜகத்தும் (உலகமும்) அத்தகையதேயாகும் (பொய்யேயாகும்).