Bhagavad Gītā (Kashmirian recension)· 2.36 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.36

2.36
भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः । येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥ २-३६ ॥
bhayādraṇāduparataṃ maṃsyante tvāṃ mahārathāḥ | yeṣāṃ ca tvaṃ bahumato bhūtvā yāsyasi lāghavam || 2-36 ||
— அச்சத்தால் போரினின்று விலகியதாக ; — பெருந்தேர்வீரர்கள் உன்னை எண்ணுவர் ; — எவர்களால் நீ மதிக்கப்பட்டவனாயிருந்தாயோ ; — (அவர்களிடம்) இழிவடைவாய்

பெருந்தேர்வீரர்கள், அச்சத்தால் நீ போரினின்று விலகினாய் என்று எண்ணுவர்; ஒருகாலத்தில் அவர்களால் மதிக்கப்பட்ட நீ இழிவடைவாய்.