मातुलाः श्वशुराः पौत्राः स्यालाः सम्बन्धिनस्तथा ।
एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन ! ॥
१-३५ ॥
mātulāḥ śvaśurāḥ pautrāḥ syālāḥ sambandhinastathā |
etānna hantumicchāmi ghnato'pi madhusūdana ! ||
1-35 ||
மாமன்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் — மதுசூதனா, இவர்கள் என்னைக் கொன்றாலும், மூவுலகின் அரசுக்காகவும், இந்த பூமிக்காகவும் இவர்களைக் கொல்ல நான் விரும்பவில்லை.