Bhagavad Gītā (Kashmirian recension)1.3
पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम् ।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता ॥
१-३ ॥
paśyaitāṃ pāṇḍuputrāṇāmācārya mahatīṃ camūm |
vyūḍhāṃ drupadaputreṇa tava śiṣyeṇa dhīmatā ||
1-3 ||
— பாரும் ; — இந்த ; — பாண்டுவின் மக்களின் ; — ஆசாரியரே ; — பெரும் சேனையை ; — அணிவகுக்கப்பட்டதை ; — த்ருபதன் மகனால் (த்ருஷ்டத்யும்னனால்) ; — உமது சீடனால் ; — அறிவாளியால் ஆசிரியரே, துருபதன் மகனாகிய உமது அறிவுமிக்க சீடனால் அணிவகுக்கப்பட்ட பாண்டுவின் மக்களின் இந்தப் பெரும் சேனையைப் பாரும்.