Bhagavad Gītā (Kashmirian recension)1.12
तस्य सञ्जनयन् हर्षं कुरुवृद्धः पितामहः ।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् ॥
१-१२ ॥
tasya sañjanayan harṣaṃ kuruvṛddhaḥ pitāmahaḥ |
siṃhanādaṃ vinadyoccaiḥ śaṅkhaṃ dadhmau pratāpavān ||
1-12 ||
— அவனுடைய (துரியோதனனின்) ; — மகிழ்ச்சியூட்டி ; — குருக்களில் மூத்தவர் ; — பாட்டனார் (பீஷ்மர்) ; — சிங்க முழக்கம் ; — உரக்க முழங்கி ; — சங்கை ஊதினார் ; — மேன்மைமிக்கவர் அவனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்வண்ணம், குருக்களில் மூத்தவரும் பெருமை பொருந்தியவருமாகிய பாட்டனார் சிங்கம் போல் உரக்க முழங்கி சங்கை ஊதினார்.