Bhagavad Gītā (Kashmirian recension)1.11
अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः ।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ॥
१-११ ॥
ayaneṣu ca sarveṣu yathābhāgamavasthitāḥ |
bhīṣmamevābhirakṣantu bhavantaḥ sarva eva hi ||
1-11 ||
— எல்லா நுழைவாயில்களிலும் ; — அவரவர் இடத்திற்கேற்ப ; — நிலைபெற்று ; — பீஷ்மரையே ; — காக்கக்கடவீர்கள் ; — நீங்கள் அனைவரும் திண்ணமாக எல்லாப் படைப்பிரிவுகளிலும் அவரவர் இடத்தில் நிலைபெற்று நின்று, நீங்கள் அனைவரும் பீஷ்மரையே சிறப்பாகக் காப்பீர்களாக.