कुण्डलादिषु भावेषु सर्वथैव सुवर्णता ।
व्याप्तेरखण्डितैवास्ते शिवता सर्वगामिनी ॥९२॥
kuṇḍalādiṣu bhāveṣu sarvathaiva suvarṇatā |
vyāpterakhaṇḍitaivāste śivatā sarvagāminī
காதணி முதலிய பொருள்களில் எவ்வகையிலும் (அதே) தங்கத்தன்மை (உள்ளது); அவ்வாறே, எங்கும் பரந்த சிவத்தன்மை, (தன்) வ்யாப்தியால் (பரவலால்), அனைத்துப் பொருள்களிலும் முழுதும் பிளவுறாமல் நிலைபெறுகிறது.