न चान्यावयवैः सार्द्धं सम्बन्धग्रहणं पुरा ।
तस्मान्नान्येन गृह्यन्ते प्रत्यक्षेण कदाचन ॥४३॥
na cānyāvayavaiḥ sārddhaṃ sambandhagrahaṇaṃ purā |
tasmānnānyena gṛhyante pratyakṣeṇa kadācana
(காணப்பட்ட மேற்பரப்பின்) மற்ற-அவயவங்களுடனான தொடர்பின் அறிதலும் முன்னதாக இல்லை; ஆகவே அவை (மறைந்த பகுதிகள்) ப்ரத்யக்ஷத்தால் வேறு எந்தக் கருவியாலும் (சைதன்யம் தவிர) ஒருபோதும் அறியப்படுவதில்லை.