अङ्कुरो जायत इति न भवेत्कारकात्मता ॥४५॥
aṅkuro jāyata iti na bhavetkārakātmatā
'அங்குரம் (முளை) ஜனிக்கிறது (உண்டாகிறது)' என்றால் — (இல்லாத அங்குரத்திற்கு) காரகத்தன்மை (செயல்-கருவித்தன்மை) இராது.
'அங்குரம் (முளை) ஜனிக்கிறது (உண்டாகிறது)' என்றால் — (இல்லாத அங்குரத்திற்கு) காரகத்தன்மை (செயல்-கருவித்தன்மை) இராது.