तदा प्रकाशानन्दसारमहामन्त्रवीर्यात्मकपूर्णाहन्तावेशात् सदा सर्वसर्गसंहारकारिनिजसंविद्देवताचक्रेश्वरताप्राप्तिर्भवतीति शिवम् ॥२०॥
tadā prakāśānanda-sāra-mahā-mantra-vīryātmaka-pūrṇāhantā-veśāt sadā sarva-sarga-saṃhāra-kāri-nija-saṃvid-devatā-cakreśvaratā-prāptir bhavatīti śivam
sūtra
அப்போது, ப்ரகாசம்-ஆனந்தம் சாரமாகவும், மஹாமந்த்ர வீரியத்தை இயல்பாகவும் கொண்ட பூரண அஹந்தாவில் (முழு 'நான்'-உணர்வில்) நுழைவதனால், எப்போதும் எல்லா ஸ்ருஷ்டி-ஸம்ஹாரத்தையும் செய்யும் தனது சொந்த ஸம்வித்-தேவதைகளின் சக்கரத்திற்கு ஈஸ்வரத்துவம் என்னும் பேறு கிட்டுகிறது. இவ்வாறு, சிவம் (மங்களம் உண்டாகட்டும்).