— சமாதியின் ஸம்ஸ்காரம் (பதிவு) தொடரும் நிலையில்; — வ்யுத்தான நிலையில் (வெளி-வினைகளுக்குத் திரும்பும்போது); — மீண்டும் மீண்டும்; — சித்துடன் ஒன்றுபட்ட ஆமர்சனத்தினால் (உணர்வுப்பற்றினால்); — எப்போதும் உதித்திருக்கும் சமாதியின் லாபம்
சமாதியின் ஸம்ஸ்காரம் தொடரும் வ்யுத்தான நிலையில், மீண்டும் மீண்டும் சித்துடன் ஒன்றுபட்ட உணர்வினால், எப்போதும் உதித்திருக்கும் சமாதியின் லாபம் கைகூடுகிறது.