Bhagavad Gītā (Kashmirian recension)· 8.11 / 28

Bhagavad Gītā (Kashmirian recension)8.11

8.11
यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः । यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेणाभिधास्ये ॥ ८-११ ॥
yadakṣaraṃ vedavido vadanti viśanti yadyatayo vītarāgāḥ | yadicchanto brahmacaryaṃ caranti tatte padaṃ saṃgraheṇābhidhāsye || 8-11 ||
— வேதம் அறிந்தோர் எந்த அக்ஷரத்தை கூறுகின்றனரோ ; — வைராக்கியமுடைய முயற்சியாளர்கள் எதனுள் புகுகின்றனரோ ; — எதை விரும்பிப் பிரம்மசரியம் கடைப்பிடிக்கின்றனரோ ; — அந்தப் பதத்தை உனக்குச் சுருக்கமாகக் கூறுவேன்

வேதம் அறிந்தோர் எதை அக்ஷரம் என்பர்களோ, வைராக்கியமுடைய முயற்சியாளர்கள் எதனுள் புகுகின்றனரோ, எதை விரும்பிப் பிரம்மசரியம் கடைப்பிடிக்கின்றனரோ, அந்தப் பதத்தை உனக்குச் சுருக்கமாகக் கூறுவேன்.