Bhagavad Gītā (Kashmirian recension)6.40
कच्चिन्नोभयविभ्रंशाच्छिन्नाभ्रमिव नश्यति ।
अप्रतिष्ठो महाबाहो विनाशं वाधिगच्छति ॥
६-४० ॥
kaccinnobhayavibhraṃśācchinnābhramiva naśyati |
apratiṣṭho mahābāho vināśaṃ vādhigacchati ||
6-40 ||
— இரண்டினின்றும் வீழ்ந்து ; — கிழிந்த மேகம் போல் அழியமாட்டானா ; — ஆதாரமற்று, பெருந்தோளுடையவனே ; — அல்லது கேட்டை அடைகிறானா பெருந்தோளுடையவனே, இரண்டினின்றும் வீழ்ந்து, ஆதாரமற்று, கிழிந்த மேகம் போல் அழிந்து அவன் கேட்டை அடையமாட்டானா?