तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥
६-१३ ॥
tatraikāgraṃ manaḥ kṛtvā yatacittendriyakriyaḥ |
upaviśyāsane yuñjyādyogamātmaviśuddhaye ||
6-13 ||
அங்கே மனத்தை ஒருமுகப்படுத்தி, மனத்தின், புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, ஆசனத்தில் அமர்ந்து, ஆத்மசுத்திக்காக யோகத்தைப் பயிலட்டும்.