Bhagavad Gītā (Kashmirian recension)3.44
आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ॥
३-४४ ॥
āvṛtaṃ jñānametena jñānino nityavairiṇā |
kāmarūpeṇa kaunteya duṣpūreṇānalena ca ||
3-44 ||
— இதனால் அறிவு மூடப்பட்டுள்ளது ; — அறிஞனின், நிரந்தர பகைவனால் ; — ஆசையெனும் வடிவத்தால், குந்தியின் மகனே ; — தீராத நெருப்பால் குந்தியின் மகனே, ஆசையெனும் வடிவம் கொண்ட, தீராத நெருப்பாகிய இந்த நிரந்தர பகைவனால் அறிஞனின் அறிவு மூடப்பட்டுள்ளது.