Bhagavad Gītā (Kashmirian recension)3.41
हर्षमस्य निवर्त्यैष शोकमस्य ददाति च ।
भयं चास्य करोत्येष मोहयंस्तु मुहुर्मुहुः ॥
३-४१ ॥
harṣamasya nivartyaiṣa śokamasya dadāti ca |
bhayaṃ cāsya karotyeṣa mohayaṃstu muhurmuhuḥ ||
3-41 ||
— இவன் களிப்பைப் போக்கி, இந்தப் பகைவன் ; — இவனுக்குத் துயரத்தைத் தருகிறான் ; — இவனுக்கு அச்சத்தையும் உண்டாக்குகிறான் ; — மேலும்மேலும் மயக்கி இந்தப் பகைவன் இவன் களிப்பைப் போக்கி, இவனுக்குத் துயரத்தைத் தருகிறான்; மேலும்மேலும் மயக்கி இவனுக்கு அச்சத்தையும் உண்டாக்குகிறான்.