— துயரப்படத் தகாதவர்களுக்காகத் துயரப்படுகிறாய்; — ஆயினும் அறிஞனைப் போல் பேசுகிறாய்; — இறந்தோருக்காகவும் வாழ்வோருக்காகவும்; — அறிஞர்கள் துயரப்படுவதில்லை
துயரப்படத் தகாதவர்களுக்காகத் துயரப்படுகிறாய், ஆயினும் அறிவுரை கூறுகிறாய்; ஆனால் அறிஞர்கள் இறந்தோருக்காகவோ வாழ்வோருக்காகவோ துயரப்படுவதில்லை.