Bhagavad Gītā (Kashmirian recension)14.20
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥
१४-२० ॥
guṇānetānatītya trīndehī dehasamudbhavān |
janmamṛtyujarāduḥkhairvimukto'mṛtamaśnute ||
14-20 ||
— இந்த மூன்று குணங்களையும் கடந்து ; — உடலினின்று உண்டாகும் அவற்றை, தேகி ; — பிறப்பு-மரணம்-மூப்பு-துன்பங்களினின்று விடுபட்டு ; — அமுதத்தை அடைகிறான் உடலினின்று உண்டாகும் இந்த மூன்று குணங்களையும் கடந்த தேகி, பிறப்பு-மரணம்-மூப்பு-துன்பங்களினின்று விடுபட்டு, அமுதத்தை அடைகிறான்.